தென்காசியில் நாய் மீது மோதுவதை தவிர்க்க திருப்பிய போது லோடு ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்களுக்கு நேர்ந்த சோகம் Aug 28, 2024 391 தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே அதிவேகமாக வந்த லோடு ஆட்டோ, குறுக்கே வந்த நாய் மீது மோதுவதை தவிர்க்க திரும்ப முயற்சித்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் மூன்று பெண்கள் சம்பவ இ...